தாப்ஸி பன்னு, தைரியமான கருத்துக்களுக்காக தொடர்ந்து ட்ரோலர்களால் இலக்காகிறார். சமீபத்தில், "பாய்க்காட்" போக்கு குறித்தும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
தாப்ஸி அணிந்திருந்த சர்ச்சைக்குரிய நெக்லேஸைப் பற்றி, சமூக வலைதளங்களில் அவர் கடுமையான விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளார். ஒரு பயனர் அவரது படத்திற்கு கீழே கருத்து தெரிவித்து, 'தாப்ஸிக்கு வருத்தம் வர வேண்டும்' என எழுதியுள்ளார்.
தாப்ஸி பன்னு இன்ஸ்டாகிராமில், அவர் அணிந்திருந்த நெக்லஸ் ரியலைன்ஸ் ஜவல்ஸ் நிறுவனத்தின் பொருள் எனக் குறிப்பிட்டுள்ளார்.
நடிகை தாப்ஸி பன்னு அணிந்திருந்த ஒரு நெக்லஸ் விவாதத்திற்குரியதாக மாறிவிட்டது. அண்மையில் ஒரு நிகழ்வில், அவர் மகாலட்சுமியின் உருவம் பொறிக்கப்பட்ட ஒரு நெக்லஸை அணிந்திருந்தார்.