மார்ச் 22, 2022 அன்று, சல்மான் கானுக்கு அந்தேரி நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. ஏப்ரல் 5, 2022 அன்று ஆஜராகுமாறு அவருக்கு உத்தரவிடப்பட்டது. ஆனால், சல்மான் ஆஜராகாமல், அந்த சம்மன் மீது பம்பாய் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
2022 மார்ச் 22 ஆம் தேதி, அந்தேரி நீதிமன்றம் சல்மான் கானுக்கு சம்மன் அனுப்பியது. 2022 ஏப்ரல் 5 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகும்படி அவருக்கு உத்தரவிடப்பட்டது. ஆனால், சல்மான் கான் ஆஜராகாமல், அந்த சம்மனை எதிர்த்து மும்பை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செ
பத்திரிக்கையாளர் அசோக் பாண்டே கூற்றுப்படி, சல்மானும் அவரது பாதுகாவலர்களும் அவரது போனை பறித்தெடுத்து தாக்கியதாக தெரிவித்துள்ளார். சல்மானும் அவரைத் தாக்கியதாக அசோக் குற்றம் சாட்டியுள்ளார்.
நான்கு ஆண்டுகளுக்கு முந்தைய இந்தச் சம்பவம். சல்மான் அடிக்கடி மும்பை சாலைகளில் சைக்கிள் ஓட்டுவது வழக்கம். அவரைப் பின் தொடர்ந்து அவரது தனிப்பட்ட உடல் காப்பாளர்களும் ஓடுவார்கள். 2019 ஏப்ரல் 24 அன்று அவர் சைக்கிள் ஓட்டிக் கொண்டிருந்தபோது, பத்திரிகையாளர் அ
4 ஆண்டுகள் பழமையான வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது; பத்திரிகையாளர் மீது தவறான நடத்தை குற்றச்சாட்டு.