செராமன் பள்ளிவாசலும் இந்தியாவில் இஸ்லாத்தின் பரவலும்...

கேரளத்தின், திருச்சூரிலிருந்து சுமார் 40 கி.மீ தொலைவிலும், கொச்சியிலிருந்து 35 கி.மீ தொலைவிலும் உள்ள கோடங்கலூர் மெத்தலா கிராமத்தில் செராமன் பள்ளிவாசல் அமைந்துள்ளது.

திருமணத்திற்குப் பின் ஆண்கள் தங்கள் வீட்டை விட்டுச் செல்ல வேண்டும்

அவர் மனைவியின் வீட்டில் வசிக்கிறார். குழந்தைகள் தந்தையின் பெயரைப் பயன்படுத்தாமல் தாயின் பெயரைப் பயன்படுத்துகிறார்கள். பொதுவான முஸ்லிம் வழக்கப்படி, திருமணத்தின் போது 'கபுல்' என்று சொல்லப்படுவதில்லை.

முகமது ஹாரிஸ் 10 வருடங்களுக்கு முன்பு கேரளத்தின் கண்ணூரில் திருமணமாகி வந்தார்

அடுத்த நாள் அவரது பெற்றோர், சகோதரர் மற்றும் திருமணக் கூட்டத்தினர் தங்கள் ஊருக்குத் திரும்பிச் சென்றனர். ஆனால் ஹாரிஸ் அங்கேயே தங்கிவிட்டார், ஏனெனில் அங்குள்ள வழக்கமே அப்படி. அங்கு மகள்களை வீட்டை விட்டு அனுப்பும் வழக்கம் இல்லை.

மணமகன் வரவேண்டும், ஆனால் மகள் வீட்டை விட்டுச் செல்ல மாட்டாள்:

ஈது பண்டிகைக்கு ஒரு நாள் முன்பு, மசூதியில் தொழும் பெண்கள்; இந்தியாவின் முதல் மசூதியின் கதை.

Next Story