குறைந்த வயதிலேயே கபில் வேலை செய்யத் தொடங்கினார். கர்லி டெயில்ஸுக்கு அளித்த பேட்டியில், அவர் பல்வேறு சிறிய வேலைகளைச் செய்ததாகக் கூறினார். ஆரம்ப காலத்தில் அவர் ஒரு PCO பூத்தில் வேலை செய்தார். அங்கு அவருக்கு 500 ரூபாய் ஊதியம் கிடைத்தது.
கபில் ஷர்மா அவர்கள் அமிர்தசரஸில் பிறந்தார். அவரது தந்தை ஜிதேந்திர்குமார் பஞ்சாப் போலீஸில் தலைமை காவலராகவும், தாய் ஜனகராணி இல்லத்தரசியாகவும் இருந்தனர். சிறுவயது முதலே பாடல்களின் மீது அவருக்கு மிகுந்த ஆர்வம் இருந்தது. ஒருமுறை அமிர்தசரஸில் கதர் திரைப்படத்
தனது "தி கபில் சர்மா ஷோ" மூலம் இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் அபாரமான ரசிகர் பட்டாளத்தைப் பெற்ற கபில் சர்மா, 500 ரூபாயில் தொடங்கிய தனது வாழ்க்கையில் இன்று சுமார் 300 கோடி ரூபாய் சொத்து மதிப்பை பெற்றுள்ளார்.
போதையில் அமிதாப்பச்சனை சந்தித்தார்; 500 ரூபாய் முதல் சம்பளம், இன்று 300 கோடி சொத்துக்களின் அதிபர்.