2017 ஆம் ஆண்டு நடந்த சமந்தா - நாக சைதன்யாவின் திருமணம்

சமந்தா மற்றும் நாக சைதன்யா ஆகியோர் அக்டோபர் 2017-ல் திருமணம் செய்து கொண்டனர். சுமார் 4 ஆண்டுகளுக்குப் பிறகு, அக்டோபர் 2021-ல் அவர்கள் பிரிந்துவிட்டதாக அறிவித்தனர்.

புகைப்படங்கள் வெளியான பின் ரசிகர்கள் காதல் வதந்திகளை பரப்பினர்

நாக சைதன்யா மற்றும் சோபிதா டுலிபாளா ஆகியோர் சமீபத்தில் ஒரு உணவகத்தில் ஒன்றாகக் காணப்பட்டதால், அவர்களது காதல் சம்பந்தப்பட்ட செய்திகள் தற்போது தலைப்புச் செய்திகளில் இடம்பெற்றுள்ளன.

காதலின் மதிப்பை உணராதவர்களின் கண்களில் கண்ணீர் மட்டுமே எஞ்சும்

யார் யாருடன் இருக்கிறார்கள் என்பதில் எனக்கு எந்த வித்தியாசமும் இல்லை. காதலின் மதிப்பை அறியாதவர்கள், எத்தனை பேரை டேட் செய்தாலும், அவர்களின் கண்களில் கண்ணீர் மட்டுமே எஞ்சும்.

சோபிதா-நாகா சம்பந்தப்பட்ட செய்திக்கு சமந்தா எதிர்வினையாட்டவில்லை

அந்த அறிக்கை போலியானது எனக் கூறி, "நான் எதுவும் சொல்லவில்லை" என்று அவர் தெரிவித்தார்.

Next Story