பஞ்சாப் கிங்ஸ் அணி ஐபிஎல் தொடரின் தனது முதல் போட்டியில் வெற்றி பெற்றது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை மொஹாலியில் DLS முறையில் 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. 3 விக்கெட்டுகளை வீழ்த்திய அர்ஷ்தீப் சிங் ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பந்துவ
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, தொடரில் அபார வெற்றியுடன் அற்புதமான தொடக்கத்தை அளித்துள்ளது. ஹைதராபாத்தில் விளையாடிய சொந்த மண்ணில் உள்ள ஹைதராபாத் அணியை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. ஜோஸ் பட்லர், யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கேப்டன் சஞ்சு சாம்சன் ஆகியோர் அர
இந்தப் போட்டி, குவஹாட்டியில் இன்று மாலை 7:30 மணிக்கு தொடங்குகிறது. ஐபிஎல் வரலாற்றில் மிகவும் குறைவாக மதிப்பிடப்பட்ட போட்டி என இரண்டு அணிகளுக்கிடையிலான போட்டி 2019 ஆம் ஆண்டில் தொடங்கியது. அப்போது, பஞ்சாப் அணிக்காக விளையாடிய ரவீந்திர ஜடேஜா, ராஜஸ்தான் அண
அஸ்வின்னின் மன்காடிங், தெவாரியாவின் 5 சிக்சர்கள்; ராஜஸ்தான்-பஞ்சாப் போட்டிகள் பல சுவாரஸ்யமான தருணங்களை வழங்கியுள்ளன.