புமரா, பண்ட் முன்னரே வெளியே

இந்திய அணி WTC இறுதிப் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் மட்டுமல்லாமல், ஜஸ்பிரித் புமரா மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோரும் இல்லாமல் களமிறங்குகிறது. புமரா அறுவை சிகிச்சை காரணமாக WTC இறுதிப் போட்டியில் இருந்து விலகியுள்ளார். மறுபுறம், கடந்த ஆண்டு கார் விபத்தில் காய

ஐ.பி.எல்-ல் பாதி போட்டிகள் மட்டுமே அய்யர் விளையாட வாய்ப்பு

சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது ஸ்ரேயஸ் அய்யர் காயமடைந்தார். இந்த காயத்தின் காரணமாக அவர் தொடரின் இறுதி டெஸ்ட் போட்டியில் பேட்டிங் செய்யவில்லை, மேலும் ஒருநாள் தொடரிலும் பங்கேற்கவில்லை. காயத்திலிருந்து மீள பெங்களூரில் உள்ள தேசி

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைவர் ஸ்ரேயஸ் ஐயர் ஐபிஎல் தொடரில் இருந்து விலகல்

இந்திய அணி சார்பாக ஜூனில் நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியையும் ஸ்ரேயஸ் ஐயர் தவறவிட உள்ளார். முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயத்திற்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள உள்ள அவர், ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்கு முன்பு தனது உடல் தகுதியைப் பெறுவத

சிறேயாஸ் ஐயர் IPL மற்றும் WTC இறுதிப் போட்டியில் இருந்து விலகல்:

முதுகுத் தண்டு அறுவை சிகிச்சைக்குச் செல்ல உள்ளார்; குஜராத் அணி வில்லியம்சனுக்குப் பதிலாக தசூன் சனாகாவை சேர்த்துள்ளது

Next Story