பாலின சோதனையின் ஆரம்ப காலங்களில், பெண் வீராங்கனைகள் மருத்துவரின் முன்னிலையில் ஆடையின்றி அணிவகுக்க வேண்டியிருந்தது. இது 'நிர்வாண அணிவகுப்பு' என்று அழைக்கப்பட்டது. சரியான பரிசோதனை என்ற பெயரில், பெண் வீராங்கனைகள் பின்புறமாக படுத்து, தங்கள் கால்களை மடக்க
விளையாட்டில் முதன்முதலாக 1950 ஆம் ஆண்டில் பாலின சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதை முதன்முதலில் சர்வதேச தடகள கூட்டமைப்பு (International Association of Athletics Federations) மேற்கொண்டது. அந்தக் காலகட்டத்தில், சில ஆண் விளையாட்டு வீரர்கள் பெண் வேடமிட்டு பெண
உலக அத்லெடிக்ஸ் சங்கத்தின் தலைவர் செபாஸ்டியன் கோவ் இதனை அறிவித்தார். இதுவரை டிரான்ஸ்ஜெண்டர் பெண்கள் பெண்கள் பிரிவில் போட்டியிட அனுமதிக்கப்பட்டிருந்தனர். இதற்கு பாலின சோதனை செய்யப்பட்டது.
இதனால் தொடங்கியது தனியுறுப்பு பரிசோதனை; இப்போது மீண்டும் ஏன் விவாதிக்கப்படுகிறது விளையாட்டு வீரர்களின் பாலின பரிசோதனை