இந்தக் கேள்விகளுக்கு விடை காண, இந்த வழக்கின் முழு நேரக்கோடு, வழக்கு நடவடிக்கைகள் மற்றும் நீதிபதிகளின் மாற்றங்களின் வரிசையை நாங்கள் ஆராய்ந்தோம்…
அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியும் இதனால் இழக்கப்பட்டுள்ளது. இருப்பினும், காங்கிரஸ் தலைவர்கள் பி. சிதம்பரம் மற்றும் அபிஷேக் மனு சிங்வீ ஆகியோர் இந்த வழக்கில் விரைவாக நடந்த விசாரணை மற்றும் தீர்ப்பு வழங்கப்பட்ட நேரம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர்.
நீதிமன்றம் ராகுல் காந்திக்கு இடைக்கால பிணையை வழங்கியது. அவரது தண்டனைக்கு எதிரான மேல்முறையீடு மே 3 அன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.
முதலில் சூரத் செஷன்ஸ் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உயர் நீதிமன்றம் சென்றனர். நீதிபதி மாற்றத்தால் நிலைமை மாறியது.