வாட்டர் பர்த் அல்லது நீருக்குள் அமர்ந்து குழந்தை பெறுதல். அதாவது, பிரசவ வலி தொடங்கியவுடன், பெண்ணை நீர்நிறைந்த குளத்தில் அமர வைப்பார்கள். இதனால் பிரசவ வலியில் இருந்து நிவாரணம் கிடைப்பதுடன், குழந்தை பிறப்பதிலும் எளிதாக இருக்கும்.
குழந்தை பிறப்பு நெருங்க நெருங்க எனக்குப் பதற்றம் அதிகரித்தது. இயற்கைப் பிரசவமா அல்லது சிசேரியனா என்ற கவலை தொடர்ந்தது. அப்போதுதான் முதன்முறையாக நீர் பிரசவம் பற்றி கேள்விப்பட்டேன். பின்னர், என் கணவரும் நானும் நீர் பிரசவத்தைத் தேர்ந்தெடுத்தோம். அது மிகவும
இந்த நுட்பத்தைப் பற்றி அறிந்து கொள்வதற்கு முன்பு, டெல்லியில் உள்ள சீதாராம் பாரதியா நிறுவனத்தில் நீர் பிரசவம் மூலம் குழந்தை பெற்ற ஒரு பெண்ணின் அனுபவத்தை அறிந்து கொள்வோம்.
நீரில் பிரசவம் செய்வதால் குழந்தைக்கு நல்ல உணர்வு, சிசேரியன்னை விட மலிவு, வெளிநாட்டு நடைமுறை இந்தியாவில் அதிகரித்து வருகிறது.